Spread the love

தர்மபுரி ஆக, 30

பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 1¾ டன் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.715க்கும், குறைந்தபட்சமாக ரூ.395க்கும், சராசரியாக ரூ.631.59க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 76 ஆயிரத்து 524 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *