Spread the love

சென்னை ஜூலை, 16

நீட் மற்றும் போட்டி தேர்வுகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசின் அமைத்த உயர்மட்ட குழுவிற்கு இதுவரை 37,000 பரிந்துரைகள் வந்துள்ளன. இதில் 37,000 பரிந்துரைகள் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்றவர்கள் அளித்துள்ளனர். தேர்வு முறைகளில், முறைகேடுகளையும் நோக்கில் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் மீது உயர்மட்ட குழு ஆய்வு நடத்தி, ஆகஸ்ட் 24-க்குள் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *