Spread the love

மும்பை ஜூலை, 14

மும்பை புதிய திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ரிசர்வ் வங்கி அறிக்கை இதை உறுதி செய்கிறது என்றும் கூறினார். எதிர் கட்சிகள் வேலைவாய்ப்பு தொடர்பாக வதந்திகளை பரப்புவதாகவும் கட்சிகள் முதலீடு உள்கட்டமைப்பு வளர்ச்சியின் எதிரிகள் என்றும் பிரதமர் மோடி சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *