Spread the love

சென்னை ஜூன், 3

தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ₹5 முதல் ₹150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுங்க கட்டண உயர்வால் மளிகை காய்கறிகளை ஏற்று செல்லும் லாரி, சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் வாடகை உயரும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *