Spread the love

சென்னை ஜூன், 4

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குகள் எண்ணப்படும் வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பு அட்டை, 17சி ஆகியவற்றை கொண்டு செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *