Spread the love

மணிப்பூர் ஜன, 14

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று மணிப்பூரில் தொடங்குகிறது. இந்த நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அடுத்த 11 நாட்களுக்கு நடைபயணம் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் பேருந்து பயணம் மற்றும் நடை பயணமாக 66 நாட்கள் 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து வரும் மார்ச் 20 ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *