Spread the love

ஸ்பெயின் டிச, 7

ஸ்பெயின் சர்வதேச செஸ் தொடரின் நான்காவது சுற்றில் தமிழக கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். மாட்ரிட் நகரில் நேற்று நடந்த நான்காவது சுற்று போட்டியில் அரவிந்த், கஜகஸ்தானின் கிராண்ட் மாஸ்டர் அக்மனோவை வீழ்த்தி 4-1 என்ற புள்ளிகளை உறுதி செய்தார். அது மட்டும் இன்றி லைவ் ரேட்டிங் அவர் 2653.7 புள்ளிகள் பெற்ற அவர் உலகத் தரவரிசை பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 93 வது இடத்தை உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *