Spread the love

புதுச்சேரி நவ, 25

புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. ஒழுங்கற்ற கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்ள போவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சமமான ஊதியம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *