சென்னை நவ, 23
கார், ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் உபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் செல்பவர்களை கவரும் வகையில் வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை ஊபர் தொடங்க திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வீடு அவர்களின் அலுவலகம் இடையே பேருந்து சேவையை ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.