Spread the love

டென்மார்க் அக், 22

டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரின் பிவி சிந்து தோல்வியை தழுவினார். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரபினை, பி.வி சிந்து எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 18-21, 21-19, 7-21 என்ற செட் கணக்கில் கரோலினாவிடம் தோல்வி அடைந்தார். இது பி.வி சிந்து இந்த ஆண்டில் பங்கேற்ற போட்டிகளில் அரையிறுதி போட்டிகளில் சந்தித்த 4-வது தோல்வி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *