டென்மார்க் அக், 22
டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரின் பிவி சிந்து தோல்வியை தழுவினார். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரபினை, பி.வி சிந்து எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 18-21, 21-19, 7-21 என்ற செட் கணக்கில் கரோலினாவிடம் தோல்வி அடைந்தார். இது பி.வி சிந்து இந்த ஆண்டில் பங்கேற்ற போட்டிகளில் அரையிறுதி போட்டிகளில் சந்தித்த 4-வது தோல்வி ஆகும்.