Spread the love

புதுடெல்லி மே, 20

பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் பயணத்தின் ஒரு பகுதியாக ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக பேட்டி அளித்த அவர், பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது. எல்லையில் அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே சீனாவுடன் இயல்பான உறவு ஏற்படுத்த முடியும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *