கேரளா மார்ச், 28
அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், இந்த அலையை கையாள தயாராகி விட்டோம் தற்போது 13 பேர் ஐசியூவில் உள்ளனர். கர்ப்பிணிகள் குழந்தைகள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணியும்படி அறுவுறுத்தப்பட்டுள்ளார்கள். தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடிவு செய்துள்ளோம் என ஆயத்த நடவடிக்கை குறித்து கூறினார்.