Spread the love

பிலாஸ்பூர் ஜன, 20

100 நாள் வேலைத்திட்டம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான மத்திய அரசு நிதியை மம்தா கட்சி முறையீடு செய்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே பி நட்டா குட்டம் சாட்டியுள்ளார். பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட பின்னர் மேற்கு வங்காளம் சென்றுள்ள ஜேபி நட்டா, முதல்வர் மம்தா அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் இல்லை என்றால் மக்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக சாடி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *