Spread the love

தென்காசி நவ, 4

தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரிசான், பொறியாளர் கண்ணன், கவுன்சிலர் வசந்தி, மதிமுக நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *