Spread the love

விருதுநகர் அக், 16

விருதுநகரில் நோவா உலக சாதனை பதிவிற்காக 8 வயது முதல் 15 வயது வரையிலான 75 மாணவர்கள் ஹெல்மெட் அணிதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர்.

இந்த சாதனை நிகழ்வினை விருதுநகர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தொடங்கி வைத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நோவா இந்திய இயக்குனர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *