கொழும்பு ஆக, 4
இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவதாக போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிர முயற்சிக்க கூடும் என்றும், முழுத்திறணையும் வெளிப்படுத்தும் எனவும், ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.