மணிப்பூர் ஆக, 2
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இதற்கென்று மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் 11:30 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து பேச உள்ளனர்.