Spread the love

கேரளா மே, 8

கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 16 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிதியிலிருந்து 2 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 25 பேர் மட்டுமே ஏற்றக்கூடிய படகில் 40 பேர் ஏற்றியதே இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *