Spread the love

சென்னை ஏப்ரல், 24

நாட்டின் நீர்நிலை கணக்கெடுப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 1,06,957 நீர்நிலைகள் (99,414கிராமப்புறம், 7,543 நகர்ப்புறம்) உள்ளன. 2,805 குளங்கள்,3.565 குளங்கள், 1,458 ஏரிகள், 5 நீர்த்தேக்கங்கள் 69 நீர் பாதுகாப்பு அணைகள் உள்ளன. 8,366 நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *