Tag: vanakambharatham

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகளை அளித்த அமைச்சர்.

விழுப்புரம் செப், 9 செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்…

பாகிஸ்தான்வெள்ள பாதிப்புகளை பார்வையிட பாகிஸ்தான் சென்றார் ஐ.நா. பொதுச்செயலாளர்

லாகூர் செப், 9 பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும்…

ஓணம் பண்டிகை அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாட்டம்.

ஈரோடு செப், 9 மலையாளிகளின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று ஈரோட்டில் உள்ள மலையாள மக்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை மலையாள மக்களின் மிக முக்கியமான திருவிழாவாக இருப்பது ஓணம் பண்டிகையாகும். கேரளாவை பண்டைய காலத்தில் ஆட்சி…

ராணி எலிசபெத் மறைவு.பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி செப், 9 பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில், அவருக்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “2015 மற்றும் 2018இல் இங்கிலாந்து பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தைச்…

அரசு பெண்கள் பள்ளியில் 235 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்.

கடலூர் செப், 9 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண ஜான்சிராணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.…

மகாராணி எலிசபெத் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை செப், 9 இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில்,…

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னிவனம் சிவன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் செப், 9 செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால்…

ராணி எலிசபெத் மரணம்- இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு

லண்டன் செப், 9 இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி…

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3 சார்லஸ்.

லண்டன் செப், 9 இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராணி 2ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின்…

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்

லண்டன் செப், 9 இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வசித்துவந்தார். அவரை மருத்துவக்குழு கண்காணித்து வந்தது. இதனிடையே,…