Month: April 2025

ரயில்வே அட்டவணை மற்றும் ரயில்களின் விபரம்.

ராமேஸ்வரம் ஏப், 8 ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டு வழக்கம் போல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ப 2 1/2ஆண்டுகளுக்கு பிறகு வரும் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கவிருகும் 16733/16734 ராமேஸ்வரம் – ஓகா – ராமேஸ்வரம்…

ராமேஸ்வரம் பாலத்தில் ரயில்கள் இயக்கம்.

ராமேஸ்வரம் ஏப், 8 பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததை தொடர்ந்து, 835 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் அருகே நூற்றாண்டு கடந்த பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும்…

மிரட்டல் கடிதம்.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.

ஜெய்ப்பூர் ஏப், 8 255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள்…

10 ஆண்டுக்கு பின் மும்பையை சாய்த்த RCB

சென்னை ஏப், 8 நேற்றைய ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை பெங்களூரு அணி வீழ்த்தியது. பத்தாண்டுகளுக்கு பின் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை RCB வீழ்த்தியுள்ளது. மும்பையின் கோட்டையில் வைத்தே அந்த அணிக்கு RCB அதிர்ச்சி கொடுத்துள்ளது. 5 போட்டிகளில்…

வருண் குமார் வழக்கு… சீமானுக்கு பிடிவாரண்ட்?

சென்னை ஏப், 8 டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கு நேற்று திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சம்மன் கொடுக்கப்பட்ட சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதியளிக்க அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற…

மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்.

சென்னை ஏப், 3 தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.…

இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

புதுடெல்லி ஏப், 3 பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ்…

டிரம்ப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடி லாஸ்?

அமெரிக்கா ஏப், 3 இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 26% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த கூடுதல் வரிவிதிப்பால் இந்தியாவிற்கு ₹26,000…