Month: October 2022

ரஷியாவில் ராணுவ விமானம் மோதி விபத்து.

மாஸ்கோ அக், 19 ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை…

மம்முட்டி, ஜோதிகா இணையும் புதிய படம்.

சென்னை அக், 19 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா. இவர் திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின்…

மத்திய அரசின் மகளிர் சக்தி விருது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் அக், 19 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “மகளிர் சக்தி விருது” அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும்…

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்.

திண்டுக்கல் அக், 19 பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில், மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 ம்தேதி ரோப்கார்…

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

தர்மபுரி அக், 19 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக தக்காளி சாகுபடி இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகளை விவசாயிகள் பாலக்கோட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது கடந்த…

விருத்தாசலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கடலூர் அக், 19 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை வட்ட தலைவர் சிவா, வட்டார வளர்ச்சி துணை…

சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்.

கோயம்புத்தூர் அக், 19 கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாடு முழுவதும் 600 இடங்களில் பிரதமரின் விவசாயிகள் செழுமை மையம் தொடக்கம்.

செங்கல்பட்டு அக், 19 திருக்கழுக்குன்றம் சட்ராஸ் ரோடு பகுதியில் உள்ள மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் சார்பில் பிரதமரின் விவசாயிகள் சேவை மையம் ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் மையத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாக…

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

அரியலூர் அக், 19 அரியலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளர் அகிலா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ்…

மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கு ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 18 காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள மாவட்ட மருந்துகள் பண்டக கிடங்கினை தமிழ்நாடு அரசு பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக்சேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி, அறிஞர்…