Month: September 2022

அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிஅமைச்சர் ஆய்வு.

திருவண்ணாமலை செப், 7 ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 111 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர், அவர்களுக்காக தமிழக அரசு ஆரணியை அடுத்த தச்சூர் சமத்துவபுரம் அருகாமையில் 111…

ஆய்வுக்கு சென்ற ஆட்சியரை முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் முற்றுகை.

வேலூர் செப், 7 கே.வி.குப்பம் தாலுகா கீழ்விலாச்சூர் துணை சுகாதார நிலைய வளாகத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியரே ஒரு சிலரை அழைத்து கேட்டார். கீழ் விலாச்சூர்…

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கண் தானம்.

விழுப்புரம் செப், 7 விழுப்புரம் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர்…

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்.

விருதுநகர் செப், 7 மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள் வீர சதானந்தம், மணிகண்டன், தங்கச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ சங்க…

மிளகாய் வணிக வளாக வளாகத்தில் கடைகள் திறப்பு.

ராமநாதபுரம் செப், 7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் எட்டி வயல் கிராமத்தில் உள்ள மிளகாய் வணிகம் வணிக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 65 வணிக கடைகளை…

ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 7 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்

பழனி – கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள்.

திண்டுக்கல் செப், 7 திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் பகுதியில் கன மழை காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் சேதம் அடைந்தது. அதனால் அப்பகுதியில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கை தொடர்ந்து…

தமிழகத்தில் இதுவரை 2 கோடி பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு.

சென்னை செப், 7 வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1 ம்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் இதுவரை 2 கோடி பேர்…

சோழ ராஜ்யத்தை கண் முன் நிறுத்திய பொன்னின் செல்வன் டிரைலர்.

சென்னை செப், 7 கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படமாக எடுத்துள்ளார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவி, கார்த்தி,…

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடக்கம்.

சென்னை செப், 7 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். ராகுல்காந்தி பாதயாத்திரை இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்திய…