Month: September 2022

போக்குவரத்து நெரிசல் பகுதியை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 10 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இந்த வாகனங்களின் போக்குவரத்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. எனவே பகுதியை சிறு குறு மற்றும் நடுத்தர…

கடலில் படகு கவிழ்ந்து விபத்து.

பிரேசில் செப், 10 தென் அமெரிக்காவில் பிரேசில் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில்…

நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர் செப், 10 குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி…

10, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை.

புதுடெல்லி செப், 10 இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான…

தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது. பல்கலைக்கழக மானியக்குழு

புதுடெல்லி செப், 10 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக…

பாதயாத்திரை 4-வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

சென்னை செப், 10 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். இந்நிலையில் கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-வது நாள் நடைபயணத்தை ராகுல்…

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை.

நாகர்கோவில் செப், 10 கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 5 தினங்கள் வரை இந்த மழை நீடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழையின் தாக்கமாக,…

இயக்குனர் பாரதிராஜாவை நலம் விசாரித்த முதல்வர்.

சென்னை செப், 10 திரைப்பட இயக்குநா் பாரதிராஜா . வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிா்வின் காரணமாகத்தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சை…

நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.

கள்ளக்குறிச்சி செப், 10 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருக்கோவிலூர் செவலை ரோட்டில்…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறை.

சென்னை செப், 10 தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டில் கடந்த எட்டு…