Month: August 2022

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

தஞ்சாவூர் ஆகஸ்ட், 7 தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர்…

மாநில அளவிலான இறகு பந்து போட்டி.

சிவகாசி ஆகஸ்ட், 7 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி மற்றும் சிவகாசி பைரோ டவுன் இன்னர்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான இறகுபந்து போட்டியை நேற்று நடத்தியது. எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியை கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, அருண்…

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.

சென்னை ஆகஸ்ட், 7 சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக தேர்வு…

கொலை செய்யப்பட்ட வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை

நெல்லை ஆகஸ்ட், 7 நெல்லையில் நேற்று கொலை செய்யப்பட்ட பேச்சிராஜனின் உறவினர்கள் மதுரை பைபாஸ் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பால்கட்டளை செல்லும் சாலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சம்பவ…

கியூபாவில் மின்னல் தாக்கி எண்ணெய் கிடங்கில் தீவிபத்து.

கியூபா ஆகஸ்ட், 7 கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் கிடங்கில் தீப்பிடித்து மளமளவென்று பரவியது. ஒரு கலனில் மின்னல் தாக்கி தீப்பிடித்தபோது அருகில்…

200 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை ஆகஸ்ட், 7 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால்…

அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை.

வேலூர் ஆகஸ்ட், 7 பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வுள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார்,…

புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தொண்டி ஆகஸ்ட், 7 ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் எஸ்.பி.பட்டினம், பாசிபட்டினம், தாமோதரன் பட்டினம், வட்டானம், எம்.ஆர்.பட்டினம், தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை…

கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 7 குத்தாலம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள்,…

புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல் சிலை.

மதுரை ஆகஸ்ட், 7 பழங்காலத்தில் மதுரையின் வெளிவீதியை சுற்றிலும் நான்கு புறமும் பிரமாண்ட கோட்டை சுவரும், கோட்டை நுழைவுவாசலும் இருந்தது. வெள்ளையர்கள் காலத்தில் நான்கு பக்கமும் உள்ள கோட்டைச் சுவர்கள் அகற்றப்பட்டது. சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்த வெள்ளைக்கார ஆட்சியரான மாரட்…