சாரல் விழாவை முன்னிட்டு குற்றாலத்தில் நாய்கள் கண்காட்சி.
குற்றாலம் ஆகஸ்ட், 7 குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் தியோ பிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார். இந்தக் கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி,…
