Category: மாவட்ட செய்திகள்

நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 6 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி தலைவர், நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ4,10,000 லட்சத்திற்கு சிறுகோபுர மின் விளக்கு அமைப்பதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக நமது 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது…

அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமரங்கள். உடனடி நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர்.

கீழக்கரை ஆகஸ்ட், 7 பனை மரங்களை பாதுகாக்கவும், பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதி பெற வேண்டும் என தமிழக…

அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை ஆகஸ்ட், 6 நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அஞ்சல்…

ராமேசுவரம் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1¼ கோடி .

ராமநாதபுரம் ஆகஸ்ட், 6 ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த உண்டியல் எண்ணும் பணியில் பரமக்குடி உதவி ஆணையர் ஞானசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,…

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி ஆகஸ்ட், 6 கோவில்பட்டியில் நடிகர் கணல்கண்ணனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சினிமா நடிகர் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில்…

காளைக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு

திருச்சி ஆகஸ்ட், 6 மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டி கருநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற பழனிச்சாமி. கருத்திநாயக்கர் மந்தைக்கு உட்பட்ட இவர் சால எருது ஓட்டத்தில் பங்கேற்கும் வகையில் காளை மாடு ஒன்று வளர்த்தார். பல்வேறு மந்தைகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இந்த…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

தேனி ஆகஸ்ட், 6 தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வருகிற…

சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

மதுரை ஆகஸ்ட், 6 பேரையூர் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும், குழியுமான சாலை பேரையூர் அருகே உள்ளது பி.ஆண்டிபட்டி. இந்த கிராமத்தில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். பேரையூர் பெரிய…

கொடைக்கானலில் காற்றுடன் சாரல் மழை; மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் ஆகஸ்ட், 6 கொடைக்கானல் பகுதியில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலை முதல் இரவு வரை சில இடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை…

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் 1008 சுமங்கலி பூஜை.

நெல்லை ஆகஸ்ட், 6 ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டுக்கான வரலட்சுமி…