Category: பொது

10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும் வெயில்.

திருச்சி மே, 1 தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கிடைத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர் திருச்சி திருப்பூர் ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும்.…

இன்று மே தின விடுமுறை.

சென்னை மே, 1 ஒவ்வொரு ஆண்டும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், தொழிலாளர் இயக்க பங்களிப்புகள் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது. 1967-ல் அப்போதைய முதல்வர் அண்ணா நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் மே ஒன்றை அரசு விடுமுறையாக அறிவித்தார்.…

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு.

சென்னை மே, 1 கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து ₹63,090 கோடியில் இருந்து ₹75,470 கோடியாக…

வங்கிகளின் வட்டி வசூல் குறித்து ஆர்பிஐ அதிருப்தி.

புதுடெல்லி ஏப்ரல், 30 வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி வெளிப்படை தன்மையை…

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ பாஸ் கட்டாயம் – உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! –

சென்னை ஏப்ரல், 30 கொரோனா பரவல் காலத்தில் நாடு முழுவதும் அமலில் இருந்த இ-பாஸ் நடைமுறை, தற்போது மீண்டும் ஊட்டி, கொடைக்கானலில் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மே 7 ம் தேதி முதல்…

உலக கால்நடை தின விழா.

மதுரை ஏப்ரல், 29 மதுரை மாவட்ட கால்நடை பாரமரிப்பு துறை சார்பில், உலக கால்நடை தின விழா அவனியாபுரத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் மதுரை மாவட்டக் கிளைகள்…

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை.

புதுடெல்லி ஏப்ரல், 27 தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று ஐ எம் டி எச்சரித்துள்ளது. மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்று வரை வீசும்…

பெரம்பலூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

பெரம்பலூர் ஏப்ரல், 27 பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாதபடிக்கு நடப்பாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடந்த மார்ச் மாதம் தொடங்கி தினமும் வெப்பத்தின் அளவு சதமடித்து 100 டிகிரிக்கு குறையாமல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள…

புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் திட்டம்.

மாமல்லபுரம், ஏப்ரல், 26 மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், 3டி அனிமேஷன் திட்டத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மேப்பிங் திட்டம் அமைய உள்ள இடத்தினை சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி…

உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துப்புறவு ஆய்வாளர் நடேசன், கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார…