இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது
திருகோணமலை ஆகஸ்ட், 11 இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் இந்திய (தமிழக) மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தலையிட்ட…