Category: உலகம்

தொழிற்சாலையில் தீ விபத்து.

அபுதாபி செப், 24 அபுதாபி தொழிற்சாலை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் விரைந்து செயலாற்றி தீயினை கட்டுக்குள் கொண்டு…

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஷபாஸ் ஷெரீப் .

நியூயார்க் செப், 24 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாபொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள்…

இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரம்.

துபாய் செப், 22 தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியை போக்குவது நேரடியாக இறைவனின் ஆசிர்வாதத்தை பெரும் செயலாகும். இதனை கருத்தில் கொண்டு, யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச ரொட்டி அளிக்கும்…

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்.

லண்டன் செப், 20 இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக…

அமெரிக்காவில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்தது. அதிபர் ஜோபைடன் அறிவிப்பு.

வாஷிங்டன் செப், 19 உலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்தன. இதனால் படிப்படியாக கொரானா தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகிறது. இந்த…

ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சியில் கரூரில் இருந்து 60 நிறுவனங்கள் பங்கேற்பு.

கரூர் செப், 16 ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜவுளி கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து முன்னிலை வகிக்தார்.…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி.

சமர்கண்ட் செப், 16 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து வியாழக்கிழமை உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். மேலும் மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர்…

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

ஆஸ்திரேலியா செப், 15 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,…

இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு. அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

வாஷிங்டன் செப், 12 அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தனர். மேலும், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் கொடூர தாக்குதல்…

பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறை கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியா செப், 11 ஆஸ்திரேலிய பாலைவனத்தின் நடுவில் பல மில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள நுலர்போர் சமவெளியில் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பவளப்பாறை அமைப்பு 3,950 முதல் 4,250 அடி விட்டம்…