Category: ஆன்மீகம்

ரமலான் காலத்தில் பேரீச்சம்பழம் மூலம் நோன்பு திறப்பதன் ஆரோக்கிய பின்னணி!

மார்ச், 14 பேரீச்சம்பழம் மூலம் நோன்பு துறப்பது எப்பொழுதும் ரமலான் மரபு. ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு முன் பழுத்த பேரீச்சம்பழத்துடன் நோன்பு திறப்பார் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர்…

ஏப்ரல் 12 இல் மதுரை சித்திரை திருவிழா.

மதுரை மார்ச், 14 ஏப்ரல் 12ம் தேதி மதுரை சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொடியேற்றத்துடன் ஏப்ரல் 12ம் தேதி இந்த விழா தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், ஏப்ரல்…

சபரிமலை கோவில் இன்று நடை திறப்பு.

ஆந்திரா மார்ச், 13 மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ல் கொடியேற்றம் மார்ச் 25ல் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில்…

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்:

மார்ச், 13 புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும். நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு…

கீழக்கரையில் அல்மஸ்ஜிதுர்ரய்யான் புதிய இறையில்லம் திறப்பு விழா!

கீழக்கரை மார்ச், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஜார் பகுதியில் இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அல்மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா 10.03.2024 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும்…