ஆட்சியர் அலுவலகத்தை மாணவர்களுடன் பொதுமக்கள் முற்றுகை-சாலை மறியல்
தாமரைக்குளம் ஆகஸ்ட், 9 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்…
