பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கோத்தகிரி ஆகஸ்ட், 8 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள்…
