Category: மாவட்ட செய்திகள்

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு. கல்வி அமைச்சர் அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட், 15 சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியில்,பதினொன்றாம்…

கீழக்கரையில் உஸ்வதுன் ஹசனா சங்கம் சார்பில் விழா.

கீழக்கரை ஆகஸ்ட், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்க மூத்த உறுப்பினரான ஹுப்புர் ரசூல், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஏற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை…

தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்தை கேப்டன் என முழக்கமிட்ட தொண்டர்கள்

சென்னை ஆகஸ்ட், 15 தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகிறார். இதனால், அவர் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெகுவாக குறைத்தும் வந்தார். கோயம்பேட்டில்…

அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை ஆகஸ்ட், 15 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை.

விருதுநகர் ஆகஸ்ட், 15 விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பை திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டு பின் அவர்களின் அணிவகுப்பு…

திருப்பூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

திருப்பூர் ஆகஸ்ட், 15 இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தேசிய…

ராமநாதபுரம் நகராட்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 15 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சியின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். நகர்மன்றத் துணைத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றம்.

திருவாரூர் ஆகஸ்ட், 15 மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு துறையின் கீழ்…

கீழக்கரை இளைஞருக்கு சமூக சேவகர் விருது.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 15 நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பின்…

பாஜக.வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்

புதுக்கோட்டை ஆகஸ்ட், 15 புதுக்கோட்டை நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாரதியஜனதா சார்பில் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக…