Category: மாவட்ட செய்திகள்

தொழில்துறையின் பெயர் மாற்றம். தமிழக அரசு உத்தரவு.

சென்னை ஆக, 25 தமிழக மனிதவள மேலாண்மை துறையின் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, தொழில் துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத் துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை என்று அழைக்கப்படும். அதற்கு…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை ஆக, 25 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிரடி. சூரியகாந்தி, பாமாயில் எண்ணெய் கலப்படம் கண்டுபிடிப்பு.

சென்னை ஆகஸ்ட், 25 சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஸ்ரீமாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் என்ற கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் தரமற்ற உணவு பொருட்களும், சமையல் எண்ணையும் விற்பனை செய்படுவதாக உணவுப்பாதுகப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார்கள் வந்தது.…

குரூப் 5 ஏ தேர்வு அறிவிப்பாணை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

சென்னை ஆகஸ்ட், 24 தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.…

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி ஆகஸ்ட், 24 குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 26 ம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் மீனவர் குறை தீர்க்கும்…

முதலமைச்சர் இன்று திருப்பூர் வருகை.

திருப்பூர் ஆகஸ்ட், 24 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை…

இலங்கை தமிழர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டும் பணி.

விருதுநகர் ஆகஸ்ட், 24 இலங்கை தமிழர்கள் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட செவலூர் கிராமத்தில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 70 கான்கிரீட் வீடுகள் கட்டி தர தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா செவலூரில் நேற்று…

கீழக்கரை அருகே கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாக்குளம் பாரதி நகரை சேர்ந்த மீனவர் உமையராஜ். இவரது மகன் சுமித்திரன். மனநிலை பாதித்த அவனால் வாய் பேசவும் முடியாது. இந்த நிலையில் நேற்று காலை உமையராஜ் வழக்கம்போல் கடலுக்கு…

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

வேலூர் ஆகஸ்ட், 24 வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பெருமாள், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை…

காசிக்கு விமான சுற்றுலா சேவை.

மதுரை ஆகஸ்ட், 23 மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ரயில்வேதுறை ஏற்பாடு செய்தனர். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது. இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை…