அமராவதி அணை நீர்மட்டம் வெளியீடு.
கரூர் ஆக, 30 அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 87.93 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1933 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.…
கரூர் ஆக, 30 அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 87.93 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1933 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.…
ஈரோடு ஆக, 30 மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வாழும் பகுதிகளில் உற்சாக வரவேற்பு நிகழ்ச்சிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி ஈரோடு கேரள…
திண்டுக்கல் ஆக, 30 வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது, வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில்…
கடலூர் ஆக, 30 கடலூர் மந்தாரக்குப்பம், நெய்வேலியில் சுரங்க அனல்மின் நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் என்.எல்.சி. சுரங்கம் 2-ல் கரிவெட்டி, மும்முடி சோழகன்,…
தர்மபுரி ஆக, 30 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 1¾ டன் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.715க்கும், குறைந்தபட்சமாக…
செங்கல்பட்டு ஆக, 30 இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆகியோர் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும்…
அரியலூர் ஆக, 30 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்1 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வருகிற 2 ம்தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து…
சென்னை ஆக, 29 தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும்,…
கீழக்கரை ஆக, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள HR FITNESS SPOT உடற்பயிற்சி கூடத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான முஹம்மது ரியாலுத்தீன் (27) . கீழக்கரை முகைதீனியாவில் பள்ளிப் படித்த இவர். வேல் டெக் யூனிவர்சிட்டியில் B.E…
வேலூர் ஆக, 29 வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சி.டி. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு…