Category: மாவட்ட செய்திகள்

ராகுல் காந்தி பாதயாத்திரை 3 வது நாள் பயணம்.

சென்னை செப், 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி…

கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

வேலூர் செப், 9 மத்திய ஜெயில் மருத்துவமனை, வேலூர் பொதுமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது. ஜெயில் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். ஜெயில் அலுவலர் குணசேகரன் முன்னிலை…

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகளை அளித்த அமைச்சர்.

விழுப்புரம் செப், 9 செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்…

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பெருமாள் சிலை.

விருதுநகர் செப், 9 வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மாவூத்தில் உதயகிரிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஏற்பாட்டில் காணொலி காட்சி மூலம் குளத்தை…

ஓணம் பண்டிகை அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாட்டம்.

ஈரோடு செப், 9 மலையாளிகளின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று ஈரோட்டில் உள்ள மலையாள மக்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை மலையாள மக்களின் மிக முக்கியமான திருவிழாவாக இருப்பது ஓணம் பண்டிகையாகும். கேரளாவை பண்டைய காலத்தில் ஆட்சி…

அரசு பெண்கள் பள்ளியில் 235 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்.

கடலூர் செப், 9 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண ஜான்சிராணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.…

மகாராணி எலிசபெத் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை செப், 9 இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராணி எலிசபெத் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில்,…

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னிவனம் சிவன் கோவில் கும்பாபிஷேகம்

அரியலூர் செப், 9 செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால்…

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் செப், 8 தேசிய குடற்புழு நீக்க நாள் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள…

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நெல்லை செப், 8 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.இதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.அங்கிருந்து…