Category: மாவட்ட செய்திகள்

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை நிலவரம்.

நாமக்கல் செப், 26 ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் இதுவரை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மல்பெரி சாகுபடி நாமக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்.

நாகப்பட்டினம் செப், 26 வேதாரண்யம் தாலுகா, தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி…

தேன்கனிக்கோட்டையில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்.

கிருஷ்ணகிரி செப், 26 பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்றவும், மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர். அதன்படி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த கொடி அணிவகுப்பை…

விளைச்சல் அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி.

கரூர் செப், 26 மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், புன்னம்சத்திரம், நடைனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை…

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் வழிபாடு.

ஈரோடு செப், 26 பவானி கூடுதுறை தமிழகத்தில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக பவானி கூடுதுறை உள்ளது. அங்கு காவிரி ஆறு, பவானி ஆறு, கண்களுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் தலமாக விளங்குகிறது. பரிகார…

பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை.

சென்னை செப், 26 தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு தடை விதித்து பெட்ரோலிய…

1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்

ராமநாதபுரம் செப், 25 ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு முதன்மை செயலாளர், மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதன்மை செயலாளர் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியன் களிமண்குண்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை…

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி.

ராணிப்பேட்டை செப், 25 பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், ”பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக…

சேரன்மாதேவியில் உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி.

நெல்லை செப், 25 உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துதல், கோலப்போட்டி, மிதிவண்டி பேரணி உள்பட…

சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா. அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை.

சேலம் செப், 25 மேலும் பாமக கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நிர்வாகிகள் பலர் சேலம் ‘தினத்தந்தி’ அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.…