Category: மாவட்ட செய்திகள்

பனப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்.

கோயம்புத்தூர் ஜன, 3 நெகமம் கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி கிராமத்தில் பனப்பட்டி கால்நடை மருத்துவ மையத்தின் சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், முகாமில் பனப்பட்டி…

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு ஜன, 3 செங்கல்பட்டு மாவட்டம் காட்டங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டம் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற…

வீரபாண்டியன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திருப்பூர் ஜன, 3 திருப்பூர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 ம் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாரப்பாளையம் பிரிவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பெருந்துறை தொகுதி சட்டமன்ற…

பத்து ஆண்டுகளுக்கு முந்தைய ஆதாரை புதுப்பிக்க தகவல்.

அரியலூர் ஜன, 3 அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள், தங்கள் ஆதாரை புதுப்பிக்காதவர்கள் அனைவரும் இணைய தளத்திலோ அல்லது தங்களுக்கு அருகில்…

மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு.

நெல்லை ஜன, 3 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவிலில் உள்ள மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று ஷஅதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பெருமாளுக்கு,…

ஜனவரி 12ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள்.

சென்னை ஜன, 3 பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50,000 பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று மகிழ்ச்சி செய்தி.

சென்னை ஜன, 3 பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி ஜனவரி 8 வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு, வழங்கப்படும் தேதி…

ரூ.74.36 கோடி திட்டத்திற்கு அரசாணை வெளியீடு.

சென்னை ஜன, 3 வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 20223 ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஏற்கனவே அமைச்சர் கே.என் நேரு அறிவித்திருந்தார். அதன்படி சின்ன…

கே.எல்.கே வெல்ஃபேர் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு.

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று காலை 11 மணிக்கு நமது கே.எல்.கே. வெல்ஃபேர் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் KLK வெல்ஃபேர் கமிட்டியின் அவைத்தலைவருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையில்…

தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு.

சென்னை ஜன, 2 முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து 5.55 காசுகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழி தமிழக கோழி பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை…