Category: மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.

சென்னை ஜன, 6 பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் 2021ல் கொரோனா காரணமாக இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 30க்குள் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் நிர்வாக எல்லையில் மாற்றங்களை செய்யலாம் இது…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி ஜன, 6 தர்மபுரி மாவட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதல் காரிமங்கலம் வட்டம் கன்னிப்பட்டியில் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், ராமதாஸ் மாவட்ட வழங்கல் அலுவலர்…

இசை விழாவில் மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் ஜன, 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பயன்பாட்டு துறை சார்பில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற மார்கழி இசை விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.உடன் கலைபண்பாட்டு துறை துணை இயக்குனர் ஹேமநாதன் உள்ளார்.

வாட்ஸ் அப் சேவை தொடக்கம்.

நெல்லை ஜன, 6 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

ராமநாதபுரம் ஜன, 6 ராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள்,…

தென்பெண்ணை ஆற்றில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு.

கிருஷ்ணகிரி ஜன, 5 சூளகிரிஅருகேயுள்ள பீஜேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பாத்த கோட்டா பகுதி தென்பண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ .3 லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் 1 லட்சத்து 60…

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் ஜன, 5 கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், செல்லாண்டிப் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள்,…

அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்பாக வாக்காளர் பட்டியல் வெளியீடு.

தேனி ஜன, 5 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 1.1.2023 தேதியினை தகுதி நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியாளர் முரளிதரன் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார் .…

போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி.

கன்னியாகுமரி ஜன, 5 குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு சென்று விடாமல் தடுக்கவும் காவல்துறை பல்வேறு…

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி ஜன, 5 திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்…