Author: Seyed Sulthan Ibrahim

ரேஷனில் பருப்பும் பாமாயிலும் வழங்கப்படும்.

சென்னை அக், 17 தீபாவளிக்கு ரேஷன் கடையில் துவரம் பருப்பும் பாமாயிலும் தடை இன்றி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இம்மாதத்திற்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, ஒரு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளதாக கூறியுள்ளார். இதனால்…

கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படும் ஷாருக்கான்.

அக், 17 திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அவரிடம் ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்ற எண்ணமும் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளதா என…

கோதுமைக்கான MSP அதிகரிப்பு.

புதுடெல்லி அக், 17 கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரபி பருவ ஆறுவகை பயிர்களுக்கான MSPஐ அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோதுமைக்கு ₹2425 ஆகவும், கடுகுக்கு ₹300 உயர்த்தப்பட்டு…

கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் இலவச குடிநீர் தொட்டி!

கீழக்கரை அக், 16 நமது KLK நலன் விரும்பும் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தது கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் ஊர்தோறும் குடிநீர் வழங்கும் முயற்சியில் ஒரு பகுதியாக…

கீழக்கரையில் மின்வாரிய குறைதீர் கூட்டம்!

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நேற்று(15.10.2024) காலை 11:30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் மின்வாரியம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்து வரும் நிலையில் மின்வாரிய…

அப்துல் கலாம் நம்பிக்கை நாயகன்.

அக், 15 விஞ்ஞானியும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று. நாளிதழ் விநியோகிக்கும் பையன் முதல் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனது வரை அவரின் வாழ்க்கை வரலாறு பெரும் உந்து சக்தியாகும். அவரது பிறந்த நாளான…

தக்காளி விலை கடுமையாக உயர்வு.

சென்னை அக், 15 கனமழை எதிரொலியாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. தொடர் மழை…

பார்க்கிங் அபராதம் விதிக்கப்படவில்லை.

சென்னை அக், 15 மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகன ஓட்டிகள் பலர் வெள்ளத்தில் இருந்து தங்கள் கார்களை பாதுகாக்க மேம்பாலத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.…