Author: Seyed Sulthan Ibrahim

இன்றைய ஐபிஎல் போட்டி.

கொல்கத்தா ஏப்ரல், 26 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் பணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க…

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.

கேரளா ஏப்ரல், 26 மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கேரளா…

உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துப்புறவு ஆய்வாளர் நடேசன், கெலமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, சுகாதார…

மின் இணைப்புக்கு லஞ்சம்,கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்!

கீழக்கரை ஏப்ரல், 26 ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியை சேர்ந்த முகமது பிலால் என்பவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து அதற்கான கட்டணம் ரூ.42,900 த்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு தேவிபட்டிணம்…

நாம் மறந்து போன விளையாட்டுகள்!

ஏப்ரல், 25 `ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சு… ரெண்டு குடம் தண்ணி எடுத்து ரெண்டு பூ பூத்துச்சு…’ – சிறுவர் சிறுமியர் கூடி நின்று விளையாடும் இந்த விளையாட்டு அந்த காலத்தில் பிரபலம். அதேபோன்று `கோணக்கோண புளியங்கா,…

நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்

சென்னை ஏப்ரல், 25 நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்கு கோரியுள்ள ஒப்பந்த புள்ளியில். தகுதி வரம்பை திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய…

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி

கேரளா ஏப்ரல், 25 கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவும் நிலையில் தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள்…

ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு.

நீலகிரி ஏப்ரல், 25 ஊட்டியில் விளைவிக்கப்படும் பீட்ரூட்டிற்கு கிலோ ஒன்று ரூ.50 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் அறுவடையில் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி,…