போக்குவரத்து நெருக்கடியை வேடிக்கை பார்க்கும் கீழக்கரை நகராட்சி!
கீழக்கரை ஜூலை, 22 கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் தலைதூக்கியுள்ளதை சுட்டிக்காட்டி சமூக நல ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதற்கு நகராட்சி வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென்றும் நீதிமன்றத்தில் பதிலளித்தார்.இதனை…
