Author: Mansoor_vbns

முகல் கார்டன் என்ற பெயரை மாற்றிய மத்திய அரசு.

புதுடெல்லி ஜன, 29 புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 15 ஏக்கர் பரப்பளவில் முகலாயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது முகல் தோட்டம். இத்தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலக பத்திரிக்கை இணைச்செயலாளர்…

ஆம்னி பேருந்து லாரி மோதி விபத்து இரண்டு பேர் பலி.

கள்ளக்குறிச்சி ஜன, 29 சென்னையில் இருந்து 35க்கும் அதிகமான பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் எருமைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

இபிஎஸ் ஆதரவு தெரிவித்த நாடார் பேரவை.

சென்னை ஜன, 29 இடைத்தேர்தலில் இபிஎஸ்ஸுக்கு தங்கள் ஆதரவு என தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் திமுக தேர்தல் அறிக்கையில் ரேஷனில் ஜீனிக்கு பதில் கருப்பட்டி தரப்படும் எனக் கூறியது அப்படி செய்திருந்தால் 10…

ஆர்ஜே பாலாஜியின் புதிய திரைப்படம்.

சென்னை ஜன, 29 ரன் பேபி ரன் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் என படத்தின் ஹீரோ ஆர்ஜேபாலாஜி கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருக்கலாம் ஆனால் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது ரசிகர்கள் இந்த படத்தை…

₹75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர்.

புதுடெல்லி ஜன, 29 புதுடெல்லியில் என்சிசி மாணவர்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி என்சிசி ₹75 நாணயத்தை வெளியிட்டார். குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட என்சிசி மாணவர்கள் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் பேரணி நடத்தினர். இதை…

நள்ளிரவில் நிலநடுக்கம். இரண்டு பேர் பலி.

ஈரான் ஜன, 29 ஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அங்கிருக்கும் கோய் நகரில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.44க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் விக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது .எழுபது பேர் படு காயங்களுடன்…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. மூன்று பேர் பலி.

அமெரிக்கா ஜன, 29 அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த நான்காவது…

பழங்குடியின குடும்பங்கள் குறித்து சார் ஆட்சியர் ஆய்வு.

திருவள்ளூர் ஜன, 29 மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு…

மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்.

வேலூர் ஜன, 29 வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் வேலூர்…

விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்.

விழுப்புரம் ஜன, 29 விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…