Author: Mansoor_vbns

கார் மோதி பக்தர்கள் உயிரிழப்பு. முதல்வர் இழப்பீடு.

குஜராத் செப், 2 குஜராத் மாநிலம் அர்வல்லி மாவட்டத்தில் இன்று அம்பாஜி கோயில் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பக்தர்களும், அவர்கள் மீது மோதிய காரின் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.…

கன மழை பெய்யக்கூடும் வானிலை அறிக்கை அறிவிப்பு.

சென்னை செப், 2 வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

திருவண்ணாமலை செப், 2 கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட நாரியமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால்,…

விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் பாதை சீரமைப்பு.

வேலூர் செப், 2 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை இரண்டு நாட்கள் கழித்து நீரில் கரைப்பது வழக்கம். அதன்படி வேலூரில் இன்று சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வேலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து…

வீட்டுமனை பட்டா கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை.

விழுப்புரம் செப், 2 செஞ்சி அடுத்த எம்ஜிஆர்.நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம் போக்குநிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்ட கிடைக்காத சிலர், மீண்டும் மனு அளித்தனர். ஆனால் அவர்கள்…

மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை.

விருதுநகர் செப், 2 தேசிய விளையாட்டு தினத்தையொட்டி சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களுக்கு 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம்…

பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலைஞர் விருது – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை செப், 2 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ம்தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது. இந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கள்ளக்குறிச்சி செப், 2 கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து 105 மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்றனர். அரசு எலும்பு முறிவு மருத்துவர் மோகன்ராஜ்,…

கோவில் சுவர் இடிந்து 2 பேர் பலியானது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 2 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த எட்டித்துறையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தடுப்பு சுவர் பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்தது. இதில் தடுப்புச்சுவரின் இடிபாடுகளுக்குள் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜ்,…

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு. காவல் துறை பாதுகாப்பு அதிகரிப்பு.

சென்னை செப், 2 அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் எம்ஜிஆர் மாளிகையில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.bஉதவி ஆணையர் தலைமையில் 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக…