Author: Mansoor_vbns

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

விழுப்புரம் செப், 3 இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது)…

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம்

விருதுநகர் செப், 3 விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை விருதுநகரில் 42…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.

திருவாரூர் செப், 2 திருவாரூர் மாவட்ட தொடராச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 160 மாணவிகளுக்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 920 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர்…

தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா.

சென்னை செப், 2 ‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. வழக்கம்போலவே இந்தப் படத்திலும் வில்லன்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது. அந்த…

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.

சென்னை செப், 2 தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களை தொடர்ந்து தனது இசையால் மகிழ்வித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 1997 ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் திரைப்படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்பு…

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு வாகனம்.

வேலூர் செப், 2 வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வருகிற நவம்பர் 30…

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம். அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

நெல்லை செப், 2 நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து…

பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள். 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்.

மாமல்லபுரம் செப், 2 மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம்…

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்சாரவாரிய ஒப்பந்த தொழிலாளருக்கு தீவிர சிகிச்சை.

தென்காசி செப், 2 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராமசா‌மி வயது 50 , இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக மின்சாரவாரிய அலுவலகத்தில் ஒப்பந்த…

திருச்செந்தூர் கோவில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்பு.

தூத்துக்குடி செப், 2 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய அறங்காவலர்கள் பதவி ஏற்றனர். அவர்களை அமைச்சர் சேகர்பாபு நேரில் வாழ்த்தினார். அறங்காவலர்கள் நியமனம் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு…