தாயை இழந்த குழந்தைக்கு உதவும் அரசு.
கர்நாடகா நவ, 5 கர்நாடகாவில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண் ஆதார் அட்டை இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வீடு சேர்ந்த போது அவர் உயிரிழந்தார். மருத்துவமனையை பார்வையிட்ட மருத்துவ அமைச்சர், விசாரிக்க குழு ஒன்றை அமைத்து காரணமான ஊழியர்களை…
