சென்னை செப், 24
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலைகளையே NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாம் உத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இச்சோதனை நடப்பதாக தெரிகிறது.