Spread the love

பிரான்ஸ் ஜூன், 25

பிரான்சில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் மக்களை மதம் சமூக ரீதியாக பிரிக்கும் வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளால் நாட்டில் உள்நாட்டு போர் மூலம் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஒரு அதிபர் இவ்வாறு பேசக்கூடாது எனவும் மக்களை நிம்மதி இழக்க செய்வதை மேக்கரானின் கொள்கைதான் எனவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *