Spread the love

சென்னை மே, 23

2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சமூக சேவகருக்கு 50,000 மற்றும் சான்று, தொண்டு நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விண்ணப்ப விபரங்கள் 21ம் தேதி முதல் https://awards.tn.gov.inil ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *